skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

டிவிட்டரில்

Labels

சினிமா (20) அறிவியல் (12) சமூகம் (12) அரசியல் (6) பொதுவானவை (6) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) சென்னை (2) மத‌ம் (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) விகடன் (1)

ஆண்ட்ராய்ட்-ல்...

சின்ன வீடு

  • எ.பி.பா's
    வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி - எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய ப...
    1 year ago

ஃபாலோ மீ...

பழைய சோறு

  • ►  2012 (2)
    • ►  November (1)
    • ►  March (1)
  • ►  2011 (4)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  February (1)
  • ►  2010 (8)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2009 (5)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (1)
  • ►  2008 (7)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ▼  2007 (9)
    • ▼  November (1)
      • யுவனின் காஃபி பேஸ்ட்
    • ►  October (1)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2006 (22)
    • ►  December (2)
    • ►  September (3)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ►  2005 (12)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (4)
  • ►  2004 (8)
    • ►  November (1)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (1)
  • ►  2003 (1)
    • ►  June (1)
There was an error in this gadget

Visits


View My Stats

Facebook Badge

சீனு Cheenu

Create your badge

Popular Posts

  • சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக
    "உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...
  • இலங்கையை பழிவாங்கிய இந்தியா...
    உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...
  • The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!
    வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...

விழுதுகள்

Friday, November 30, 2007

யுவனின் காஃபி பேஸ்ட்




யுவன் என்னோட ஃபேவரைட் இசையமைப்பாளர். ஆனாலும், அவர் சுடுறத ஒரு தனி திறமையாவே வெச்சுகிட்டிருக்கார். பயபுள்ள பயங்கர கில்லாடி (கற்பூர நாயகியே?). நந்தா வந்த புதுசில், இளையராஜா ஒரு தடவை யுவனிடம், 'முன் பனியா' படலை குறிப்பிட்டு, "இந்த பாட்டு என்னோட ஏதோ ஒரு பாட்டு. அது என்னான்னு சட்டுனு நினைவுக்கு வரலை. சொல்லிடுடா"-ன்னு கேட்டிருக்கார். ஆனா, அந்த பாட்டு அஃமார்க் ஏ.ஆர்.ஆரின் "பூங்காற்றிலே" பாடல். இரண்டும் அப்படியே ஒன்றிப் போகும். "கண்ணில் ஒரு வலியிருந்தால்..." சீக்குவென்ஸ் கூட அப்படியே "மனசில் எதையோ மறைக்கவும்..."-ன்னு போகும்.

தேவாவுக்கும் யுவனுக்கும் (அல்லது இளையராஜாவுக்கும்) பெரிய வித்தியாசமே மற்றவர் கவனிக்காமல் சுடுறது தான்...தேவா அப்படியே ஜெராக்ஸ். எக்ஸாமில் பிள்ளையார் சுழியையும் சேர்த்து காஃபி அடிப்பவர் போல. பழைய படங்களில் 'வேதா'ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் அப்படியே இந்தியில இருந்து சுடுவார், வல்லவன் ஒருவன் படத்தில் வரும் "மனம் என்னும் மேடையின் மேலே", "இன்னும் பார்த்துகொண்டிருந்தால் என்னாவது?" என்று. தேவாவும் வேதாவும் ஒன்னு (என்ன ஒரு பேர் பொருத்தம் பாருங்க).

ஆனா, யுவன் அவர் அப்பாவை போலவே பயங்கர கில்லாடிங்க. சுட்டாலும் தெரியாம சுடுறது. ஆனா, என்ன உறுத்தறதுன்னா, ஒரே பாட்ட 4 படங்களில திரும்ப திரும்ப உபயோகப்படுத்தறது தான்.

'காதல் கொண்டேன்' படத்தில் வரும் "மனசு ரெண்டும் பார்க்க" பாடலை அப்படியே 'கண்ட நாள் முதல்' படத்தில் "மேற்கே மேற்கே மேற்கே தான்" பாடலாக உபயோகப்படுத்திக்கொண்டவர், அதையே 'சென்னை 600028' படத்துக்காக "உன் பார்வை மேலே பட்டால்" ஆகியது. அப்புறமா பார்த்தால் இப்பொழுது 'சத்தம் போடாதே' படத்துக்கும் அதே பாடலை "காதல் பெரியதா; காமம் பெரியதா"-ன்னு மாறியிருக்கிறது. இரண்டு இரண்டு பாடலா திரும்ப திரும்ப கேட்டுப்பாருங்க. நான் சொல்றது தெரியும். மற்றபடி யுவனின் பெருமைகளை(?) போட ஒரு தனி பதிவே போடலாம்.

இளையராஜா ஒரு முறை சொன்னார். ஒரு பாடலை கேட்கும் பொழுது அது நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பின்னாளில் ட்யூன் போடும்பொழுது அது தன்னையும் அறியாமல் அந்த ட்யூன் வந்து செட்டாயிடும். அதனால் காஃபி என்பது தடுக்க முடியாது என்று. சரி தான்! அதுக்காக இப்படியா?


Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
מחבר: சீனு @ 11/30/2007 09:45:00 AM 8 கும்மாங்குத்துகள்...
வகைகள் சினிமா
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Related Posts with Thumbnails

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்