tag:blogger.com,1999:blog-6869201.post116902882011871089..comments2023-07-29T19:01:30.626+05:30Comments on விழுதுகள்: வெஜிடேரியனிசம்சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6869201.post-40384841924642660772009-10-27T16:40:40.804+05:302009-10-27T16:40:40.804+05:30இல்லை. அது ஒரு விளையாட்டாய் சொன்ன lame reason தான்...இல்லை. அது ஒரு விளையாட்டாய் சொன்ன lame reason தான். இப்பொழுதெல்லாம் அசைவம் குறைத்துக் கொள்கிறேன். மேலும், சைவத்தில் ருசியாக சமைத்துப் போட ஆள் இல்லை. அது தான் முக்கிய காரணம்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-68616972015899038942009-10-27T16:25:11.733+05:302009-10-27T16:25:11.733+05:30சைவ உணவைப் பற்றி இவ்வளவு எழுதிவிட்டு, சைட் டிஷுக்க...சைவ உணவைப் பற்றி இவ்வளவு எழுதிவிட்டு, சைட் டிஷுக்காக இன்னும் அசைவமாக இருப்பது, ஏற்புடையதல்ல நண்பா.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169615096550960692007-01-24T10:34:00.000+05:302007-01-24T10:34:00.000+05:30சீனு, நல்ல பதிவு :) கல்வெட்டு, உங்களின் பின்னூட்...சீனு,<BR/> நல்ல பதிவு :) <BR/><BR/>கல்வெட்டு,<BR/> உங்களின் பின்னூட்டம் அருமையாக இருக்கிறது, தேவை, இருக்கும் இடம், இவற்றை உத்தேசித்து கூடியவரை அடுத்த உயிரைத் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது உண்மை தான்.<BR/><BR/> நான் சுத்த சைவம். வெளிநாட்டுக்குப் போன போது அதனால் கூட வந்த நண்பர்களின் உயிரை வாங்கி சைவம் சாப்பிட வைத்ததைத் தவிர இன்றும் வேறு எந்த உயிரையும் அனாவசியமாக வாங்காமல் இருக்கிறேன்.<Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169099749958019632007-01-18T11:25:00.000+05:302007-01-18T11:25:00.000+05:30Johan-Paris,நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நாங்கள் ...Johan-Paris,<BR/><BR/>நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நாங்கள் என்னவோ குஜராத்தில் நடந்ததையெல்லாம் சப்போர்ட் செய்கிறோம் என்பது போல உள்ளது. அது உங்கள் பார்வை.<BR/><BR/>//இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?//<BR/><BR/>ம்ம்...உலகில் கணிசமானவர்கள் அசைவம் கூடாது என்று கொடிபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இயற்கையின் ஊடே மட்டுமே வாழ்வோம் என்றுசீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169042723620713792007-01-17T19:35:00.000+05:302007-01-17T19:35:00.000+05:30//அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) க...//அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்//<BR/><BR/>இது...இது...இதுதாங்க வேண்டும். மகாத்மாவாக மாற அறைகூவல் விடுக்கவில்லை. மனிதனாகவேணும் இருப்போமே என்று தான். செய்யும் தவறை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது முதல் நிலை. தவறே செய்யக்கூடாது என்பது அடுத்த நிலை. ஒவ்வொரு நிலையாகத்தான் கடக்க வேண்டும்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169042289211811052007-01-17T19:28:00.000+05:302007-01-17T19:28:00.000+05:30சீனு!புலாலுண்ணாமைக்கு முதல் கொல்லாமை, அதுவும் சகமன...சீனு!<BR/>புலாலுண்ணாமைக்கு முதல் கொல்லாமை, அதுவும் சகமனித உயிரையும் கொல்லாமை என்னும் கொள்கையும் வேண்டும். குஜாரத்தில் சில வருடங்களுக்கு முன் மாட்டை வெட்டிச் சாப்பிட்ட 4 ஹரிசன்கள் கொல்லப்பட்டதை ,அதுவும் ஊரவர் முன் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அதைச் சரியென்றதும் நம்ம நாட்டு நீதிபதிதான்!!<BR/>ஐயா!! ஆட்டுக்கும்,கோழிக்கும்,மாட்டுக்கும் இருக்கும் உணர்வை எங்களுக்குப் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169041811478371982007-01-17T19:20:00.000+05:302007-01-17T19:20:00.000+05:30//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடி...//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//<BR/><BR/>///கல்வெட்டு...ம்ம்...புரியுது! புரியுது!!///<BR/><BR/>ஆஹா..சீனு நீங்க பிரேமானந்தா, ஜெயேந்திரர் அல்லது இப்ப சமீபத்தில் மாட்டிக்கிட்ட பாஸ்டர் ரேஞ்சில் யோசிச்சு புரியுது.. புரியுதுன்னு சொல்றீங்க <BR/><BR/>அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169041171225469792007-01-17T19:09:00.000+05:302007-01-17T19:09:00.000+05:30//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடி...//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//<BR/>கல்வெட்டு...ம்ம்...புரியுது! புரியுது!!சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169041090461082282007-01-17T19:08:00.000+05:302007-01-17T19:08:00.000+05:30பாலா,பாருங்க. உங்களுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போ...பாலா,<BR/><BR/>பாருங்க. உங்களுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போகுது...டோண்டு சாரும் களாத்தில் இறங்கிவிட்டார், உங்களுக்காக.<BR/><BR/>//நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.//<BR/><BR/>ஆமாம் கல்வெட்டு. சில நேரங்கள் அதுவாக அமைகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169040990765865332007-01-17T19:06:00.000+05:302007-01-17T19:06:00.000+05:30கல்வெட்டு மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.கல்வெட்டு மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169040164059906562007-01-17T18:52:00.000+05:302007-01-17T18:52:00.000+05:30ஹரி சொல்லுறத கேட்டுக்குங்க பாலா...சிகரெட்டை விட்டு...ஹரி சொல்லுறத கேட்டுக்குங்க பாலா...சிகரெட்டை விட்டுடலாம்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169040039992835912007-01-17T18:50:00.001+05:302007-01-17T18:50:00.001+05:30//இதுவரை நான் காசுபோட்டு கடவுள், அம்மா, தங்கை, மனை...//இதுவரை நான் காசுபோட்டு கடவுள், அம்மா, தங்கை, மனைவிக்கு இவை ஏதும் இதுவரை வாங்கித் தந்து கொடுமைகளை விலைதந்து வாங்கியதில்லை எனும் சிறிய சந்தோஷம்.//<BR/><BR/>ஹரிகரன்,<BR/>நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.அதுபோல் எனது இடுப்பில் இருக்கும் பெல்ட்டும் Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169040024976657342007-01-17T18:50:00.000+05:302007-01-17T18:50:00.000+05:30சிகரெட்டை விடுவது ரொம்ப சுலபம். என் தோழன் ஒருத்தன்...சிகரெட்டை விடுவது ரொம்ப சுலபம். என் தோழன் ஒருத்தன் ஒரே மாசத்திலே முப்பது தடவை அதை செஞ்சான், அதாங்க சிகரெட்டை விடறதை சொன்னேன். :))))<BR/><BR/>நான் கூட சிகரெட் பிடிக்கிறேன். வருஷத்துக்கு 12 என்று கணக்கு. மாசத்துக்கு ஒண்ணு, ஒரு மாசம் விட்டுப் போனா அடுத்த மாதத்துக்கு கேரி ஓவர் செய்வதில்லை.<BR/><BR/>அந்த முறையிலே நான் கடைசி சில ஆண்டுகளா சிகரெட்டை பிடிக்கவில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169039196904159482007-01-17T18:36:00.000+05:302007-01-17T18:36:00.000+05:30சீனு/ பாலாவாயில் ரோத்மென்ஸ் சிகரெட், கையில் கோக்டி...சீனு/ பாலா<BR/><BR/>வாயில் ரோத்மென்ஸ் சிகரெட், கையில் கோக்டின், கோட் வலது பாக்கெட்டில் லைட்டர், போலோ மிண்ட், இடது பாக்கெட்டில் ஸ்பேர் ரோத்மென்ஸ் 20" சிகரெட் பெட்டி, Wrigley's chewing gum, இப்படி நடமாடும் மினி டிபார்ட்மெண்ட் ஸ்டோராக நான் இருந்த அனுபவம் நிறைய.<BR/><BR/>தனியாக யாரும் அருகில் இல்லை எனில் இவைகளுக்கு அடிமையாகிப் போன என்னை நானே ஆட்டோ சஜெஷென் டெக்னிக்கில் "கண்றாவிடா வெட்கம் கேவலமா Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169038760052404602007-01-17T18:29:00.000+05:302007-01-17T18:29:00.000+05:30//மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இற...//மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?//<BR/><BR/>இப்னு பஷீர்,<BR/>என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதை எடுத்தாலும் இறைவனின் சித்தம் என்று சொன்னால் என்ன செய்வது? :-((<BR/><BR/>மனிதனுக்கு முடி கூடத்தான் அதுபாட்டுக்கு இறவைன் கொடுத்த சித்தப்படி வளர்கிறது. பிறகு ஏன் மழித்தலும் நீட்டலும் ? அப்படியே காடாய் வளர்க்க Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169038698213821052007-01-17T18:28:00.000+05:302007-01-17T18:28:00.000+05:30//விட்டுடுங்க சிகரெட்ட உடனே :-))//ஹூம்...விட்டுட்ட...//விட்டுடுங்க சிகரெட்ட உடனே :-))//<BR/>ஹூம்...விட்டுட்டாலும். இங்க என் சக தோழன் ஒருவன் சிகரெட்டை இந்த வருடத்திலிருந்து விட்டுவிட்டான். இதற்கு மின் சில முறை விட்டிருக்கான். ஆனால், இந்த முறை ஸ்டிரிக்டா ஃபாலோ பன்னுறான்.<BR/><BR/>பாலா, சிகரெட்டை விட சூயிங்கம் எல்லாம் இருக்காம்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169038517157282112007-01-17T18:25:00.000+05:302007-01-17T18:25:00.000+05:30//பூமியில் உள்ள கேவலமான பிராணி மனிதன்.//ரொம்பச் சர...//பூமியில் உள்ள கேவலமான பிராணி மனிதன்.//<BR/><BR/>ரொம்பச் சரிங்க கல்வெட்டு.<BR/><BR/>முத்துமாலைக்கும், பட்டுச்சேலைக்கும் முழு எதிரி நான்.<BR/><BR/>இதுவரை நான் காசுபோட்டு கடவுள், அம்மா, தங்கை, மனைவிக்கு இவை ஏதும் இதுவரை வாங்கித் தந்து கொடுமைகளை விலைதந்து வாங்கியதில்லை எனும் சிறிய சந்தோஷம்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169038238745736402007-01-17T18:20:00.000+05:302007-01-17T18:20:00.000+05:30//ஹரிகரன் தம்மடிக்கிறதை விட்டுட்டீங்களா.. அதுவும் ...//ஹரிகரன் தம்மடிக்கிறதை விட்டுட்டீங்களா.. அதுவும் ரெண்டு வருசமாவா?<BR/>என்னால் ரெண்டு மாசத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அறுபத்தி ஒன்றாவது நாள் ஆறாவது விரலாக ஒட்டிக்கொள்கிறது சிகரெட்.//<BR/><BR/>பாலபாரதி,<BR/><BR/>யோசிக்காம அப்ரப்டா அப்படியே விட்டுடணும். சிந்தனைக்கு உதவுவதாகவும், ஸ்டைலுக்காகவும், டென்சனுக்காகவும் இந்த சிகரெட் பின்னாடி ஒளிஞ்சு ஒழிந்தது நிறைய. <BR/>எனக்கு தெய்வ Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169035518851356922007-01-17T17:35:00.000+05:302007-01-17T17:35:00.000+05:30//மனைவி கொடுத்த கீரை சாதம் இருந்தும் இப்பதான் அலுவ...//மனைவி கொடுத்த கீரை சாதம் இருந்தும் இப்பதான் அலுவலக canteen-ல கோழி சாப்பிட்டு வந்தேன். இனி அசைவம் தொடுறதில்லை..........//<BR/>நல்லது LFC fan! இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இல்லைலே???சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169035453228708172007-01-17T17:34:00.000+05:302007-01-17T17:34:00.000+05:30இப்னு பஷீர்,//மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்...இப்னு பஷீர்,<BR/>//மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?//<BR/>நீங்கள் சொல்வது உண்மை என்றே கொண்டாலும், at least, அந்த உயிர்களின் மேல் இரக்கம் கொண்டேவேனும் சைவமாகலாம் இல்லையா?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169035055866376322007-01-17T17:27:00.000+05:302007-01-17T17:27:00.000+05:30சீனு, நல்ல பதிவு, நன்றாக தொகுத்து கொடுத்து இருக்கி...சீனு, நல்ல பதிவு, நன்றாக தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள். இதில் மனிதர்களின் வளர்ச்சியின் அளவையும் நாட்டுக்கு நாடு வேறு படுவதை சுட்டி காட்டியிரூக்கலாம். ஒரு இந்தியரின் உடல் வளர்ச்சிக்கும், ஒரு அமெரிக்கரின் உடல் வளர்ச்சிக்கும் வித்தியாசம் நிறைய உள்ளது. அதற்கு முதல் காரணம் உணவு முறை மட்டுமே என்று நினைக்கிறேன்.. என்னுடைய அண்ணன் இந்தியாவில் பிறந்து இங்கு வளர்ந்து அமெரிக்காவில் தங்கிவிட்டவர். ஆனால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169035006827423452007-01-17T17:26:00.000+05:302007-01-17T17:26:00.000+05:30வருகைக்கு நன்றி கல்வெட்டு,//மற்ற பிராணிகள் உயிர்வா...வருகைக்கு நன்றி கல்வெட்டு,<BR/><BR/>//மற்ற பிராணிகள் உயிர்வாழ்தலுக்காக குறைந்தபட்ச கொலைகளை நடத்துகிறது.மனிதன் சுற்றுப்புறக் கொலையில் ஆரம்பித்து சுற்றத்தார் வரை அனைத்தையும் உணவு சாராத் தேவைக்காக கொல்கிறான்.//<BR/><BR/>GODS must be crazy படத்தில் ஒரு காட்சி வரும். கதாநாயகன் மனிதர்களையே பார்க்காத ஒரு காட்டிவாசி. உணவுக்காக ஒரு மானை வேட்டையாடுகிறான். அதுவும், அந்த மானுக்கு வலிக்காமல் ஒரு சிறு ஊசி சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169034401765605252007-01-17T17:16:00.000+05:302007-01-17T17:16:00.000+05:30மனைவி கொடுத்த கீரை சாதம் இருந்தும் இப்பதான் அலுவலக...மனைவி கொடுத்த கீரை சாதம் இருந்தும் இப்பதான் அலுவலக canteen-ல கோழி சாப்பிட்டு வந்தேன். இனி அசைவம் தொடுறதில்லை..........<BR/><BR/>http://internetbazaar.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169034054876783842007-01-17T17:10:00.000+05:302007-01-17T17:10:00.000+05:30திரு. சீனு,இது பற்றி சென்ற வருடம் நான் எழுதிய பதிவ...திரு. சீனு,<BR/><BR/>இது பற்றி சென்ற வருடம் நான் எழுதிய பதிவிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறேன். இது விவாதமாக அல்லாது ஒரு தகவலாக தெரிவிக்கிறேன்.<BR/><BR/>//மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!<BR/><BR/>இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை. தினமலர் கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணத்தைக் இப்னு பஷீர்https://www.blogger.com/profile/17983090329798447581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1169033649332964622007-01-17T17:04:00.000+05:302007-01-17T17:04:00.000+05:30புலால் உண்ணாமை மட்டும் அல்ல..இந்த விலங்குகள் கொலை ...புலால் உண்ணாமை மட்டும் அல்ல..இந்த விலங்குகள் கொலை விசயத்தில் பல விசயங்கள் உள்ளது<BR/><BR/>* கடவுளுக்கு சாத்தும் பட்டு/பெண்கள் அணியும் பட்டு/ஆண்கள் அணியும் பட்டு/குழந்தைகளின் பட்டு .... எல்லாம் பட்டுப்புழுவை பாடாய்ப் படுத்தி எடுக்கப்படுபவை :-(<BR/><BR/><BR/>* கடவுளுக்கு அடிக்கும் கொட்டு/ சங்கீதத்தில் வாசிக்கப்படும் கொட்டு/சாவு வீட்டில் அடிக்கப்படும் பறை/இடுப்பு பெல்ட்/ஷூ தோல் எல்லாம் விலங்குகளின் Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.com